Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/உள்ளம் குளிர வழி

உள்ளம் குளிர வழி

உள்ளம் குளிர வழி

உள்ளம் குளிர வழி

ADDED : ஜூன் 11, 2015 10:06 AM


Google News
Latest Tamil News
* காலம் மிக முக்கியமானது. ஒவ்வொரு நாளும் அந்தந்த பணியை அதற்குரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.

* குளிர்ச்சி மிக்க இடத்தில் உடல் மட்டுமே குளிர்ச்சி அடையும். நேர்மையால் மட்டுமே உள்ளம் குளிர்ச்சி பெறும்.

* வெறும் பேச்சால் பயனில்லை. செயல் மூலமாக மற்றவருக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.

* மனிதன் பிறருக்குப் பாவம் செய்ய அஞ்ச வேண்டும். அதுவே உலகத்துக்கு தொண்டு செய்ததற்குச் சமம்.

* முயற்சி செய்வது மனிதனின் கையில், ஆனால் வெற்றி, தோல்வி கடவுளின் கையில் இருக்கிறது.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us